யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல்!

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு

நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றது.


No comments