மாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை!


கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு துயிலுமில்ல எல்லைப்பகுதியில் காவல்துறையினரால் வீதித்தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை மாவீரர்நாளை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதற்காக இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டு வருவதாக காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது.

No comments