திலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி கோண்டாவில் பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.




No comments