தமிழிழனப் படுகொலையின் 11 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் காவல்துறையினரின் நெருக்கடிகள் மத்தியிலும் மிகவும் உணர்வுபூர்வமாக சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றிருந்தது.
Post a Comment