29 ஆயிரம் பேர் கைதாகினர்

ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7 ஆயிரத்து 646 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments