சுய தனிமையில் கடற்படையினர் 4,000 பேர்

வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments