இலங்கையில் ஐந்தாவது மரணமும் நடந்தது

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி இலங்கையில் ஐந்தாவது நபரும் பலியாகியுள்ளார்.

இன்று (04) அதிகாலை வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த (44-வயது) ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

No comments