அரசு விடுத்த முக்கிய கோரிக்கை

இலங்கையில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை பின்பற்றுமாறு மக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபருடன் ஐந்து நாட்களாக நெருக்கமாக இருந்தோர் தொடர்பான தகவல்கள் அங்கொடை ஆதார வைத்தியசாலை தொற்று நோய் தடுப்பு பிரிவு சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments