பொலிஸாரால் தேரர் சுட்டுக் கொலை! (புதுப்பிப்பு)
அம்பாந்தோட்டை - ஹங்கம பகுதியில் கைகலப்பு ஒன்றின் போது பொலிஸ் அதிகாரியால் தவறுதலாக சுடப்பட்ட இளம் தேரர் (21-வயது) ஒருவர் பலியாகியுள்ளார்.
தேடப்படும் சந்தேக நபர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி சூடு தவறுதலாக தேரர் பயணித்த வான் மீது பாய்ந்ததில் குறித்த தேரர் காயமடைந்தார்.
இந்நிலையில் சற்றுமுன் தேரர் பலியாகியுள்ளார்.
தேடப்படும் சந்தேக நபர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி சூடு தவறுதலாக தேரர் பயணித்த வான் மீது பாய்ந்ததில் குறித்த தேரர் காயமடைந்தார்.
இந்நிலையில் சற்றுமுன் தேரர் பலியாகியுள்ளார்.
Post a Comment