சிறுமியை வன்புணர்ந்த பிரமுகருக்கு கடூழிய சிறை!

14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட அக்குரசை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினருமான சாருவ லியனகே சுனிலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பளித்துள்ளது.

இந்த வன்புணர்வு சம்பவம் 2012ம் ஆண்டில் இடம்பெற்றது.

No comments