இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பேராசிரியர் இந்திரா தஸாநாயக்க மற்றும் டான்சர் வஜிர சித்ரசேன (இறப்புக்கு பின்னர்) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது இன்று (26) வழங்கப்பட்டது.
Post a Comment