கோர விபத்தில் இருவர் பலி

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கலிகமுவ பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

பேருந்து ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதிய விபத்திலேயே இவ்வாறு இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே பலியாகி உள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments