அரச புலனாய்வு பிரிவின் தலைவராக பிரிகேடியர் சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment