மாவீரர் நாள் - தமிழ்நாடு நெய்வேலி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த போராளிகளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதியை மாவீரர் தினமாக
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று மாலை 06.00 மணி அளவில் நெய்வேலியில் அமைந்துள்ள வினோத் அரங்கில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு, மற்றும் சுடரேற்றுதல் நிகழ்வு, நடைபெற்றது.

No comments