அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். புதிய ஜனாதிபதியின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு இடமளித்து இவர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
Post a Comment