ரணில் - மைத்திரி இணைந்து வாக்களித்தனர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் திருமதி மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

இன்று காலை கொழும்பு பல்கலைக் கழகத்தில் கொலைச் ஹவுஸில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு இவர்கள் வாக்களித்தனர்.

No comments