இலங்கை ஜனாதிபதியாக 41பேர்?

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (06) நண்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளது. 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக  இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாளை (07) முற்பகல் 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

No comments