புத்தளத்தில் பயங்கரவாதிகளின் சுரங்கம்; பகுப்பாய்வு

தேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற புத்தளம் - வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள வீடொன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி இன்று (29) அரச பகுப்பாய்வாளர்கள் அங்கு சென்று ஆராய்வுகளையும் மேற்கொண்டனர்.

No comments