15 வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்!

பிரான்சிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடை போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 15 வது நாளாத் தொடர்கின்றது. இப்போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனீவா முன்றலான ஈகைச்சுடர் முருகதாசனின் திடலில் நிறைவடையவுள்ளது. நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்படவுள்ளது.

No comments