ஆதரிப்பது குறித்து நேரடியாக அறிவிக்க முடியாது: ததேகூ

அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இன்று சந்தித்தனர்.

இதன்போது யாரையும் ஆதரிப்பதாக நேரடியாக அறிவிக்க முடியாது என்று கூட்டமைப்பு அவர்களிடத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சஜித் பிரேமதாச கூட்டமைப்பை சந்திப்பதற்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments