கொழும்பு - ஹங்வெல்ல, எம்புல்கமை சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாகனத்தில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.
Post a Comment