பாடசாலைகளில் உடலியல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தலதா அத்துகொரள தெரிவித்துள்ளார். இதன்டி குறித்த தண்டனை வழங்கப்படுவதை தடுக்கும் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment