ஏழு பேருக்கு ஆயுள்?


பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு  நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட  பாகிஸ்தான் பிரஜைகளுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments