7வது நாளாகத் தொடரும் நீதிக்கான ஈருறுளிப் போராட்டம்

அதனோடு எமது கோரிக்கை அடங்கிய மனுவும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
மிகமுக்கியமாக Républicaine Loraine எனும் ஊடகப் பத்திரிகையில் வெளிவந்த எமது நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் சார்ந்த செய்தி மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
https://www.republicain-lorrain.fr/edition-de-sarreguemines-bitche/2019/09/09/les-tamouls-veulent-que-justice-soit-faite
தொடர்ச்சியாக Starsbourg ல் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஆலோசனை சபையில் நடைபெற்ற முக்கிய அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பின் பின் 3.30 மணி அளவில் அங்கே நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு பின் Selestat மாநகரசபையில் இன்று 590Km கடந்து நிறைவு பெற்றது.
Post a Comment