வீடு இல்லாமல் வாழ்ந்தால் 6மாதம் சிறை!

வீடு இல்லாமல் இருப்பது குற்றமாக கருதி அதற்காக ஒரு நாட்டில் தண்டனையும் கொடுக்கப்பட்டு வருகிறது, வீடற்ற நபர்கள் இனிமேலும் குற்றவாளிகளாகத் தொடர்து நடத்தப்படுவார்கள் என்று இந்தோனேசியா அறிவித்துள்ளது.இந்தோனேசியாவில் 1872 இலிருந்து கடைப்பிடிக்கப்படும் இந்தச் சட்டத்தில் வீடு இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு நிரூபிக்கப்படுவோருக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.
மூவருக்கும் அதிகமான வீடற்ற நபர்கள் ஒன்றாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

No comments