கொழும்பு - பாதுகாப்பு தலைமையகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்து இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 27 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Post a Comment