வடமராட்சியில் வெடிபொருட்கள் மீட்பு!

போரின் போது மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போர் உபகரணங்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, கிழக்கு பகுதியில் அரசாங்க காணியொன்றலிருந்து பொலிஸ் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன.
2005ம் ஆண்டு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கிளைமோர் குண்டு ஒன்று, 60 மில்லி மீற்றர் ரக 4 மோட்டார் ரவைகள், 40 மில்லி மீற்றர் ரக கைக்குண்டு துவக்கி இரவைகள் 12 மற்றும் பெராலைட் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படையின் ஊடக பிரிவு தெரிவித்தது

No comments