4 நாட்களின் பின் கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 4 நாள்களுக்கு மேல் கிணற்றில் சிக்கியிருந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியை சோகத்தில் ஆழ்ததியுள்ளது.
அதிகாரிகளின் தாமதமான செயல்பாடே குழந்தையின் இறப்புக்கு காரணம் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் விழுந்தது அந்த குழந்தை இன்று காலை 5 மணியவிலேயே வெளியே கொண்டுவரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments