முஸ்லிம் இளைஞன் கைது - இராணுவ புலனாய்வு மேஜர் என ஆள்மாறாட்டம்


இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்திருந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹம்மட் நிசார் இம்ரான் எனப்படும் குறித்த நபரே தான்  ஜோன் வொக் எனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜ் எனக் கூறி ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டிருந்தார்.

இதனை அறிந்த  விசேட அதிரடிப்படையினர் மொரட்டுவ சொய்சாபுர வீடமைப்புத் திட்டத்தில் வைத்து கைது செய்தனர்.

No comments