தாக்குதலாளிகளிற்கு மரணதண்டனை?
இலங்கையில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றவேண்டுமென முஸ்லீம் நாடாளுமனற உறுப்பினர் ஒருவா நாடாளுமன்றில்; தனிநபர் பிரேரணையினை முன்வைத்துள்ளார்.
ஈஸ்டர் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி தனிநபர் பிரேரணையொன்றையும் முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான எஸ்.எம். மரிக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Post a Comment