ரிசாட் பதியுதீன் அவநம்பிகை பிரேரணை! தீர்மானம் இன்றி நிறைவடைந்தது கூட்டம்!

சிறீலங்கா அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்குரிய விவாத்த நாள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என்றநிலையில் குறித்த தீரமானமின்றி கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளதுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments