இலங்கையிலிருந்து படகு ஒன்றின் மூலம் இலட்சத்தீவை நோக்கிச் 15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சென்றுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் கேரளாவின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளதாக கேரளா ஊடங்கங்கள் தெரிவிக்கினற.
Post a Comment