புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!


புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 31 வயதான இளைஞனான சிலாபம் – முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாரவில நகரத்தில் நேற்று இரவு பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். காவல்துறையினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அதனால் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

காயம் அடைந்த இளைஞன் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்க்பபட்டள்ளது.

No comments