மகிழுந்து மோதி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!

ஜப்பானில் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் கூட்டத்தில் மகிழுந்து  புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில்  உள்ள சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர் குழந்தைகள் மீது  கட்டுப்பாடற்று ஓடிவந்த மகிழுந்து மோதி 2 குழந்தைகள் உயிரிழந்ததோடு 3 குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

No comments