250 கிலோமீட்டர் வேகம்! 120 மகிழூர்ந்துகள் தடுத்துவைப்பு!
ஜெர்மன் காவல்துறையினரால் பன்னாடடவர்களின் உட்பட சுமார் 120 சொகுசு மகிழூர்ந்துகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் செய்தியாகியுள்ளது.
அதற்கான காரணத்தை ஊடங்கங்கள் கேட்டபோது அந்தக் கார் உரிமையாளர்கள் சட்ட விரோதமான சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதே அதற்குக் காரணம் என காவல் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
ஜெர்மன் நாட்டில் மட்டுமே சில நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு கிடையாது.அதைப் பயன்படுத்திக் கொண்டு, பன்னாட்டவர்களும் முக்கிய நெடுஞ்சாலைகளில் சொகுசு மகிழூர்ந்துகளை ஓட்டுகின்றனர் பலர் ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்துவதாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.
சிலர் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரை சென்றதாக புகார் எழுந்துள்ளதினால் ஒளிப்பதிவு செய்த காவல் அதிகாரிகள் வேகமாக சென்ற மகிழூந்துகளை கைப்பற்றியுள்ளனர் என அறியமுடிகிறது.
அதற்கான காரணத்தை ஊடங்கங்கள் கேட்டபோது அந்தக் கார் உரிமையாளர்கள் சட்ட விரோதமான சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதே அதற்குக் காரணம் என காவல் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
ஜெர்மன் நாட்டில் மட்டுமே சில நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு கிடையாது.அதைப் பயன்படுத்திக் கொண்டு, பன்னாட்டவர்களும் முக்கிய நெடுஞ்சாலைகளில் சொகுசு மகிழூர்ந்துகளை ஓட்டுகின்றனர் பலர் ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்துவதாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.
சிலர் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரை சென்றதாக புகார் எழுந்துள்ளதினால் ஒளிப்பதிவு செய்த காவல் அதிகாரிகள் வேகமாக சென்ற மகிழூந்துகளை கைப்பற்றியுள்ளனர் என அறியமுடிகிறது.
Post a Comment