கவிழ்ந்தது பன்னீர்செல்வம் வாகனம்! கவலையில் தொண்டர்கள்!

தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரச்சாரத்துக்காக ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் நடுவட்டம் என்ற பகுதியில் வீதி திருப்பம் ஒன்றில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் இரு ஓட்டுனர்களுக்கும் உடன் சென்றவர்களுக்கும் படுகாயம் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட வேளையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அந்த வாகனத்தில்  இருக்கவில்லை என்பதால் விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார்.

ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட பன்னீர்செல்வம் வாகனம் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதை அபசகுனமாகவே நினைக்கிறாராம்.தொண்டர்களும் அவ்வாறே நினைத்து பேசி சலசலத்துக்கொள்கின்றனராம்.

No comments