குண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து!

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரஜனி
இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்கிறார்.

கமலஹாசன்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம், மனித முரண்பாடுகளுக்கு ஒரு போதும் இறுதி தீர்வு அல்ல என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.

No comments