தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்

பேர்ண்  மாநிலத்தில் நடைபெறும் "Grand Prix" சர்வதேச ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு சிங்கள பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பினை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க ஆர்வமுள்ள அனைவரையும் அனைவரையும் அழைக்கிறோம்.

No comments