மக்களை பயங்கொள்ள வேண்டாமென்கிறார் மைத்திரி!


இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி மைத்திரி நாளுக்கொரு அறிக்கையினை விடுத்து அசத்தி வருகின்றார்.அவ்வகையில் இடைக்கால தடையால், மக்களுக்கு தடையின்றி சேவை வழங்க அமைச்சுக்களின் செயலர்களுக்கு தன்னால் ஆலோசனையும், கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


No comments