சபாநாயகருக்கு எதிராக மனு


நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில், சட்டத்தரணியொருவரினால் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இன்று காலை இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments