சமாதானத்தைக் குழப்ப வேண்டாம் - கிளிநொச்சியில் போராட்டம்


நாட்டின் சமாதானத்தைக் குழப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிளிநொச்சியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.

கிளிநாச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், கிளிநாச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

No comments