காலண்டு கணக்கறிக்கை 102 வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

2019 ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்றை நாடாளுமன்ற அமர்வில் நிதியமமைச்சர் மக்கள சமரவீரவினால் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்காலாண்டுக்கான கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்காக விடப்பட்டது. இதற்கு  ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாக்கெடுப்புக்கு தமிழ்த் தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கினர்! எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்களித்துள்ளது.

இதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வாக்கெடுப்பின் போது கலந்துகொள்ளாதிருந்தனர்.

#Sri Lanka Parliment

No comments