அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அச்சுவேலியில் போராட்டம்!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை இக்ககவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்திருந்தனர்.
இன்று திங்கட்கிழமை காலை இக்ககவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்திருந்தனர்.
Post a Comment