அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.!

வவுனியா பொது அமைப்புகளின் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22)காலை 9.30 மணிக்கு அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.




No comments