திருமுருகன் காந்தி மீது போட்ட யுஏபிஏ வழக்கு போட்டது செல்லாது - நீதிமன்றம் அறிப்பு

மே 17 அமைப்பின் நிறுவுனர் திருமுருகன் காந்தி மீது UAPA வழக்கு போட்டது செல்லாது. நீதிமன்றம் அறிவிப்பு.

திருமுருகன் காந்தி மீது பாலஸ்தீன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு என்று சொல்லி பொய்யாக ஜோடித்து UAPA எனும் கருப்பு சட்டம் போடப்பட்டதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருமுருகன் காந்தி UAPA போட முடியாது என்றும் அறிவிப்பு.

அதற்குப் பதிலாக 505(1)(b) பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

#Thirumurukan Gandhi #Tamil nadu

No comments