நல்லூரில் நினைவேந்தபட்ட திலீபனின் இறுதி நாள்!

நல்லூரில் திலீபனின் இறுதி நாளான 12ஆம் நாளில் இன்று நல்லூரில்
அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் அரசியல் கட்சிகள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



No comments