நல்லூரில் திலீபனின் இறுதி நாளான 12ஆம் நாளில் இன்று நல்லூரில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் அரசியல் கட்சிகள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment