திலீபனுக்காக தூக்குக்காவடி எடுத்த தமிழ் உணர்வாளர்கள்

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் உணர்வாளர்கள் இருவர் தூக்கு காவடியெடுத்து வந்து திலீபன் தூபிப்பகுதியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். பெருமளவில் மக்கள் திரண்டுவந்து நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

No comments