பிரித்தானியாவில் இன்று நடைபெறுகிறது வல்வைப் படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் 02-08-1989 அன்று வல்வெட்டித்துறையில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இப்படுகொலை நாள் இன்று பிரித்தானியா மிச்சம் பகுதியில் நினைவேந்தப்படுகின்றது.



No comments