திருடர்களின் கைவரிசை! பண்டத்தரிப்பில் நகைகள் திருட்டு!

வர்த்­த­கர் வீட்­டுக்­குள் புகுந்த திரு­டர் எட்­டே­கால் பவுண் நிறை­யு­டைய நகை­க­ளைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர் என்று முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கப் காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.

பண்­டத்­த­ரிப்­பில் நேற்­றுப் பகல் சம்­ப­வம் இடம்­பெற்­றது. குடும்­பத் தலைவர் வர்த்­தக நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்­டார்.

மனைவி, பிள்­ளை­கள் தேவை கருதி யாழ்ப்­பா­ணம் சென்­றுள்­ள­னர். வீட்டு சமை­ய­ல­றைக் கண்­ணா­டியை அகற்றி உள்ளே புகுந்து திருட்டு இடம்பெற்­றுள்­ளது.

நேற்று மாலை வீடு திரும்­பி­ய­போது திருட்­டு­போ­யுள்­ளமை தெரி­ய­வந்­தது. என்று முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கப் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments