முஸ்லீம் நாடுகளை கூட்டு சேர்க்கிறார் கோத்தா!



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், சீனாவில் பல வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து ஆதரவைக் கோரியிருக்கின்றார் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்  பாலித கோஹன்ன.

தூதுவர் பாலித கோஹன்ன நேற்று சீனாவுக்கான பஹ்ரைன், பங்களாதேஷ்,  மாலைதீவு,  இந்தோனேசியா, நேபாளம் ஆகிய நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவை விவகாரம் தொடர்பாகவே இந்தச் சந்திப்புக்களின்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக பீஜிங் செய்திகள் தெரிவிக்கின்றன. 

No comments